நிகழ்-மாத்தளை-இந்துக்கல்லூரி-கணிணிப்பிரிவு03 :nighazh_maathalaikaninimaiyam03

 

                       கணிணிப் பிரிவுத் தொடக்கம்

 

  மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட கணிணிப் பிரிவினைக் கல்விஅமைச்சர்  வே. இராதாகிருட்டிணன்  திறந்து வைத்தார். இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பா. திருஞானம் – 0777375053

thirunewsfirst@gmail.com