திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! -ஆற்காடு க குமரன்
மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்
இந்துக்களே காரணம்! – ஆற்காடு.க.குமரன்
நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்
பசியும் கிருமியே! – ஆற்காடு க. குமரன்
மகுடைக்குக் காலன்! – ஆற்காடு க. குமரன்
குடும்பத்தை இணைக்கும் மகுடை! – ஆற்காடு க. குமரன்
மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்
மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள் மகுடை(கொரோனா) விடுமுறைத் திண்டாட்டங்கள் அலுவலகம் செல்லாமல் அறையில் முடங்கிக் கிடக்கும் அப்பா அடுப்பங்கரையில் விடுமுறை இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் அம்மா ஓயாமல் உளறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேர்வு தொலையட்டும் என வேண்டாத தெய்வமில்லை வேடிக்கை பார்க்கும் புத்தகங்கள் வெளியில் செல்லலாம் என்றால் விரட்டுகிறது அரசாங்கம் முடங்கிக் கிடக்க சொல்லி முழங்குது தொலைக்காட்சி சிறகின்றிப் பறக்கும் கிருமி சிறையில் மக்கள் விடுமுறையிலும் ஒவ்வொரு வீடும் உயிர் விலங்குப் பூங்கா காப்பாற்றச்சொல்லிக் கதறினோம் கை கழுவி நகர்ந்தது அடுத்த அவசரச்…
விழியிடையில் வழிநடை தவறினேன்! – ஆற்காடு க.குமரன்
மணிமுடி நோய்மியே! அழித்திடு தீயரை! – ஆற்காடு க.குமரன்
தமிழனே சொந்தக்காரன்! – ஆற்காடு க.குமரன்
தமிழனே சொந்தக்காரன்! வந்தாரை இருகரம் நீட்டி வரவேற்ற தமிழன்! வந்தார்கள் வென்றார்கள் கொன்றார்கள் வாய்க்கரிசி, வரவேற்க நீட்டிய கைகளில்! வாழ வந்தவனை வாழ வைத்து விட்டு வாழ வந்தவனிடம் வாழ வழி கேட்கும் வக்கற்ற தமிழனே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எடுத்துச் செல்பவன் பாடுகிறான் இருப்பவன் சுவைக்கிறான்! பிழைக்க வந்தவனால் பிழைப்பை இழந்து பிழைக்க வந்தவனிடம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் கூட்டம் சுவைத்துச் சுவைத்து நசிந்து போனவன் தமிழன் கைதட்டி தன் கைவரிகளைத் தொலைத்தவன் தமிழன் பொழுது போக்குகளில் வாழ்நாள் பொழுதைப்…
