தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை
இராசல் கைமா மருத்துவமனையில் தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை இராசல் கைமா :இராசல் கைமாவில் உள்ள சைப் மருத்துவமனையில் தமிழக இளைஞர் இராசு ஞானமுத்து(அகவை 41) சேர்க்கப்பட்டுள்ளார். அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளவர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் இராசு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய உணவகத்திற்கு வேலைக்காக வந்தார் இராசு ஞானமுத்து. திடீரென இவருக்கு வாதம்போல்…