தமிழே விழி!                          தமிழா விழி! கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.( திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : வைகாசி 27, 2055  **** 09.06.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் முனைவர் வேணு புருசோத்தமன் திருக்குறள் நம்பி ச.சிரீதர்…