திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல்   ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,       தெற்(று)என்க, மன்னவன் கண்.         உளவும், உளவியல் நூல்தெளிவும்         ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.   எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்       வல்அறிதல், வேந்தன் தொழில்.         எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,         ஆட்சியான் உளவால் ஆராய்க.   ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 058. கண்ணோட்டம்

(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 058. கண்ணோட்டம்  உயிர்கள்மீது கண்களின் ஓட்டம், அதனால் விளையும் இரக்கம்.   கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை,       உண்மையான், உண்(டு),இவ் உலகு.         இரக்கம் என்னும், பேரழகுப்         பண்பால்தான், உலகம் இருக்கிறது. 0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல்,       உண்மை நிலக்குப் பொறை.         இரக்கத்தால் உலகுஇயல் உண்டு;         இரக்கம்இலான் பூமிக்குச் சுமை. . பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்?      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை

(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல்  அதிகாரம் 025. அருள் உடைமை   தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.   அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,      பூரியார் கண்ணும் உள.   அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;        பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.   நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்      தேரினும், அஃதே துணை.      எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்        அருளை, நல்வழியில் ஆளுக..   அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்

(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ்   அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல்.   ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது,      ஊதியம் இல்லை உயிர்க்கு.     கொடுத்தலும், கொடுத்தலால் வரும்        புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள்.   உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று),      ஈவார்மேல் நிற்கும் புகழ்.     புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம்,        கொடுப்பார்மேல், வந்து நிற்கும்.   ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…