தமிழே விழி!                                                                                     தமிழா விழி! செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் வைகாசி 13, 2055  **** 26.05.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 95 & 96 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கவிஞர் தஞ்சை ம.பீட்டர் முனைவர் பா.இளமாறன்(எ) செய்கணேசு என்னூலரங்கம் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி. இலக்குவனார்’ நூல் குறித்து முனைவர்…