கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி) பூங்கொடி எழுச்சி யூட்டல் அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! பொருள்நூல் உணர்த்தல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்அகம்எனப் புறம்என வகைபெறு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி வருந்துதல் உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்நின்னலம் சிறிதும் நினையார் உளரே’என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி; தாமரைக்கண்ணி அறிவுரை உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்தமிழ்காப் போரென நினைப்பது தவறு; இருவகைப் பகை சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம் மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி; பன்மொழி பயிலெனல் ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!தெலுங்கு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடிகோமகன் நிலைமை கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சியகோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30பாமக னாகிய பாவலன் பெயரால்படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்;உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார்தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமைமுடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்’ 35எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்துமனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி; பொதுப்பணி வேடர் புரிபணி உளத்தில் பூத்த தன்றே!தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்;மதுநலங் கண்ட வண்டென மக்களும்மதிமயக் குற்று…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்குஉணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇநீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழிகூறா நின்றனள்; கூறிய நங்கையை 10ஆரத் தழுவி அப்பெரு மாட்டிவீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் அன்னையும்…