களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை   கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும்  பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல்  துணைக்கருவிகளை கையளிப்பதற்கும்   மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  பள்ளிக்கு வருகை புரிந்தார்.  யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்  இலண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாசு, கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர்  செகநாதான் மாகாண  அவை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள்,…