கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்
வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் : கவிஞர் யாழினி முனுசாமி தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 29, சென்னை
ஆவணி 31, 2048 சனி 16.09.2017 மாலை 6.00, மயிலாப்பூர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 29 அழகியசிங்கர் 94441 13205