தமிழே விழி!                                                       தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் : இணைய அரங்கம் நிகழ்வு:   சித்திரை 29, 2055 —  12.05.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 93 & 94 ; என்னூலரங்கம்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள்  காது மூக்கு தொண்டை மருத்துவர்…