தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! 1 சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்                எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்     செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே         வைப்பவரைத்  தேரல்   வேண்டும் ! தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப                          ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்       தீராத  இன்னலையே  இருகையால்         வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி                              ரைச்   செகுத்தல்  போல       குடியாட்சி  மாண்பழிக்கும்  கட்சிக்கே                வாக்கினையே  அளிப்போ  மாயின் ஏரார்த்த  தமிழ்மரபும் …