இருநூல் வெளியீட்டு நிகழ்வு, தியாகராயநகர், சென்னை
மாசி 09, 2047 / 21.02.2016 மாலை 4.00 சரவணகுமாரின் கருப்புச்சட்டை இரவிபாரதியின் முதல் படி தலைமை : அற்புதம் அம்மாள் வெளியீடு : கோவைஇராமகிருட்டிணன் பெறுநர்: கொளத்தூர் மணி
தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின செங்கொடி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு
தமிழினப் பகை இந்திய அரசைக் கண்டித்து – தெருமுனைக்கூட்டம், மதுரை
ஆடி 19, 2045 / ஆக.4, 2014
