பேரறிவாளன், முருகன், சாந்தன்  தண்டனையை நீக்கக் கோரி

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்

ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று

தீக்குளித்துத் தன் உயிரை

ஆகுதியாக்கியக்கின  செங்கொடி  அவர்களின் 

4 ஆம் ஆண்டு நினைவு நாள்

சென்னை தியாகராயர் நகரில்

ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று

மாலை 4 மணிக்கு

azhai_senkodi-1 azhai_senkodi-2