இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை
மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன் இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்
பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்
மாதந்தோறும், இளைஞர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப் படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இணைந்து இந்த மாதம் / பங்குனி 11 / மார்ச்சு 24 வெள்ளிக்கிழமை மாலை 06.30. மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. தலைமை : திரு என். இரகுநாதன் (மேனாள் மாநிலத் தலைவர், அகில இந்திய கட்டுநர் – வல்லுநர்…
முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்
தை 14, 2047 / சனவரி 28, 2016 இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனத்துடன் இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…
சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு
ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ‘இலக்கு’ தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.
இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை
வணக்கம். நலம், வளம், சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..
இலக்கு – கார்த்திகை / திசம்பர் மாத நிகழ்வு
வணக்கம். ‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு.. கார்த்திகை 16, 2045 / 02.12.2014 அன்று மாலை 6.30 மணி’இலக்குக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.. வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்.. தங்கள் வருகையை எதிர் நோக்கும்.. ப. சிபி நாராயண்.. ப. யாழினி..
இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்
அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்
இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014
வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு, பாரதியவித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..) ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)
இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்
வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்.. தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்.. சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்.. விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…
