மாதந்தோறும்,  இளைஞர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும்  இருக்கிற

தொழில் வாய்ப்புகளை

அறிமுகப் படுத்தி வரும்

  இலக்கு  அமைப்பும்,

கிருட்டிணா இனிப்புகள்  நிறுவனமும் இணைந்து

 

இந்த மாதம் / பங்குனி 11 / மார்ச்சு 24 

வெள்ளிக்கிழமை மாலை 06.30. மணிக்கு, 

மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில்

 பரம்பரைக் கட்டடங்களும்  அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்பற்றி 

எடுத்துச் சொல்ல இருக்கிறது.

 

தலைமை  : திரு என். இரகுநாதன்

(மேனாள்  மாநிலத் தலைவர், அகில இந்திய கட்டுநர் – வல்லுநர் சங்கம்)

‘அறிவுநிதி விருது’ பெறுபவர்   : திரு   விவேக்குமார் 

[ நிறுவனர், புத்தாக்கக் கட்டுமானர் ( Invent Architects )]

துறை : கட்டட வடிவமைப்பு

சிறப்புரை : பொறியாளர்  திரு  செ. சுவாமிநாதன்

நிறுவனர், தொழில் முறை வணிகத் தீர்வர் (PBS)

 

வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம்.

இலக்கு

கிருட்டிணா இனிப்புகள்  நிறுவனம்