ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பெண்ணியக்கவிஞர்கள்! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69  இன் தொடர்ச்சி)

பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

தனக்குத் தானே கட்டிக்கொள்! பறவையே பெருந் தச்சன்! பாரினில் முதல் சிற்பி! திறமையாக கட்டும் கலைஞர் ! தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்! சிறகுதான் பறக்கும் விமானம்! சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்! உறவுக்கு சொந்த இல்லம்! உலகுக்கே வீட்டுப் பாடம்! கட்டுமான வீட்டின் அடித்தளம் எட்டடி தோண்டினாலும் விழுதே! கற்றுக்கொள் பறவை பாடம் ! கல்வியதுவே தொழில் நுட்பம்! விட்டுவிட்டு வீசும் தென்றல் ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் ! ஒட்டிகிளையில் விழாத கூடு!. முட்டைவிழா அற்புத வீடு ! தொங்கும் தோட்டக் குடிலில் தங்கிவசிக்க ஆசைக்…