‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் கூட்டத்தின் இந்த ஆண்டின் தொடக்க நிகழ்வு தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019 (இன்று ) மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன் தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் செயபாசுகரன் ‘காவியக்கவிஞர் வாலி’ – சிறப்புரை : கவிஞர் நெல்லை செயந்தா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கவிஞர் மலர்மகன் தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்! தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் …
கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி
கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை 23.11.2018 மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச் சிறப்புரை : முனைவர் இரா. மோகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி திரு. கிருட்டிணா இனிப்பகம்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்
வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் : கவிஞர் யாழினி முனுசாமி தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா
புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா சிறப்புரை : மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை : முனைவர் ப. சரவணன்…
கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்
கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள் வணக்கம். சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை 27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர் பிரமிள் பற்றிய நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் . முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் சிரீநேசன் கவிஞர் பிரமிள்பற்றிச் சிறப்புரை …
கருத்தில் வாழும் கவிஞர்கள் : மாக்கவி பாரதி -சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா ‘அன்னம் விருது’ பெற இருப்பவர் : கவிஞர் நிரஞ்சன் பாரதி…
இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு
அன்புடையீர் , வணக்கம் . ஆடி 23, 2048 செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும், இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன் அவர்கள் அன்னம் விருது…
இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4
அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன் தலைமை: கவிஞர் பரிணாமன் சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி இணைப்புரை: முனைவர் ப. சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்
