அன்புடையீர் , வணக்கம் .

 ஆடி 23, 2048  செவ்வாய் ஆடி 08, 2017

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும், 

 இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு 

‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’

– தொடர் நிகழ்வு

 

செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு

தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள்

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள்

சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன்  அவர்கள்

அன்னம் விருது பெறுபவர் : ‘திருக்குறள்’ இரா. எல்லப்பன்  அவர்கள்

நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் .

தகுதியுரை : செல்வி. ப. யாழினி

உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க   வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்.