இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த மாதம் – 08.11.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு – ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன் சிறப்புரை : திரு மாலன் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : எம்.வி.வெங்கட்ராம்
அன்பு வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம் புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30 ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ . தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி . சிறப்புரை : கவிஞர் இரவி சுப்ரமணியன். அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் . உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி இனியவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்
பாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004
ஆவணி 30, 20417 / செட்டம்பர் 15, 2016 மாலை 6.30 பாரதிச்செம்மல் விருது பெறுநர் : முனைவர் க.இராமசீதாலட்சுமி் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்
பாரதியின் பாதையில் நிகழ்வு 03, சென்னை
ஆவணி 02, 2047 / ஆகத்து 18, 2016 மாலை 6.30 விருது வழங்கல் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யாபவன் இரா.காந்தி த.இராமலிங்கம் மெ.சொக்கலிங்கம் இரா.மதிவாணன் விசய்பிரசாந்து மணிமேகலை கண்ணன்
இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4
அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன் தலைமை: கவிஞர் பரிணாமன் சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி இணைப்புரை: முனைவர் ப. சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்
மறுவாசிப்பில் செயந்தன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி
ஆனி 28, 2047 / சூலை 12, 2016 செவ்வாய் மாலை 6.30
இலக்கியவீதியின் மறுவாசிப்பில் சுகி.சுப்பிரமணியன்
வைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன் இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மறுவாசிப்பில் சார்வாகன்
இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசை சித்திரை 27, 2047 / மே 10, 2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணி பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம் ‘மறுவாசிப்பில் சார்வாகன்‘ நிகழ்ச்சி உறவும் நட்புமாய் வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்
பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30, சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்
சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016, மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன் தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்
தமிழ்க்கூடல், தனிப்பாடல்
மார்கழி 27, 2046 / சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு, சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.
இலக்கு – ஆண்டு நிறைவு
மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம். இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. இது – * இளைஞர்களுக்கான இலக்கியப் பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை… 2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…
