அழை-இலக்கியவீதி, எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் :azhai-ilakkiyaveedhioct

அன்பு வணக்கம்.

 

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’

வரிசையில் இந்த மாதம்

 

புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30

 ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .  

 

தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி .

சிறப்புரை :  கவிஞர் இரவி சுப்ரமணியன்.

அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி . 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் 

இணைப்புரை: முனைவர் ப.சரவணன் .

உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்…

என்றென்றும் அன்புடன் – 

இலக்கியவீதி இனியவன்

சிரீ கிருட்டிணா இனிப்பகம்

பாரதீய வித்யாபவன்