126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்

(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 126 வால்மீகி இராமாயணம் மூல நூலன்று.  பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்.  திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன்   எலனை…

நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு

காலம்: புரட்டாசி 11& 12, 2050 28&29 செட்டம்பர் 2019 சனி, ஞாயிறு நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு [4ème Colloque Tamoul Européen 4th European Tamil Conference இடம்: 20. Esplanade Nathalie Saurrate Paris 18 Institut International des Etudes Supérieures இற்குப் பிற்புறம்] தமிழ்ப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், லாயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ.தமிழொலி வானொலியின் ஒத்துழைப்புடனும் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு நடத்தும்,  ‘நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு’ ஆய்வுப் பொருண்மைகள்: 1. தமிழ் அகராதியியலின் படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும் (பரிணாமம்‌ மற்றும்‌ பரிமாணம்‌) இன்பத் தமிழும்…

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு, பாரிசு

  மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு பாரிசு   ஆவணி 23 &  24, 2049  சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018     – சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும் – சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்   அன்புசால் தமிழுறவுகளே ! பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049 சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்) ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய இறுதி…