மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் 

ஆய்வியல் மாநாடு

பாரிசு

 

ஆவணி 23 &  24, 2049

 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018  

 

– சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும்

– சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்

 

அன்புசால் தமிழுறவுகளே !

பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049

  • சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும்
  • மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
  • அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.

பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)

ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய

இறுதி நாள் வைகாசி 17, 2049 – 31.05.2018

sachchithanantham@gmail.com   என்ற மின்வரிக்குக்  கட்டுரையினை அனுப்பிவையுங்கள்

தங்களது கட்டுரையின் படிகளை மின்மினிக்கும்  அனுப்பிவையுங்கள்

கட்டுரையாளர் பதிவு விவரம்  பின்னர் அறிவிக்கப்படும்

ஒருங்கிணைப்பாளர்,

முனைவர்பேரா.சச்சிதானந்தம்

நன்றி.

அன்புடன்

தில்லை சிதம்பர(ப்பிள்ளை)

ஆசிரியர்,  மின்மினி

@mail: minmini.ch@gmail.com 

@mail: minmini.nz@gmail.com

@mail: au.minmini@gmail.com

WWWPhone: +41 43 526 70 24 (மீளழைப்பு-Call Back)

+61469437285 (SMS) AU

+41787261122 (SMS) CH