மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…
உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா
உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா சித்திரை 03, 2047 / ஏப்பிரல் 16, 2016 பிற்பகல் 3.00 – மாலை 5.00 திரு பொன்னையா விவேகானந்தன் : தொல்காப்பியத்தில் களவியலும் கற்பியலும் – ஒரு நோக்கு
‘கனடா – தாய்வீடு’ இதழ் அறிமுகம் : மு.பி.பா.
ஆடி 21, 2046 / ஆக. 06, 2015 மாலை 6.30 பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை 600 007 பேரா.மு.பி.பாலசுப்பிரமணியன் திரு பொன்னையா விவேகானந்தன்
‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா
‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2 (ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில் 1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue) அமைந்திருக்கும் யார்க்கு உடு (York wood) கலையரங்கில், மூன்று நாடகங்கள்: கே. கே. இராசாவின் நெறியாள்கையில் ‘தீவு’ ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில் ‘காத்திருப்பும் அகவிழிப்பும்’ பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் ‘சுமை’ ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பதுக்கும் ஆறு மணிக்குமாக இரண்டு காட்சிகள்,…
