தை 10, 2046 / சனவரி 24,2015 காலை 10.00 ஆனந்து திரையரங்க வளாகம்,  அண்ணாசாலை, சென்னை தலைமை : கவிஞர் விசயபாரதி நூல்  வெளியீடு :  இயக்குநர் இலிங்கசாமி நூல் பெறுநர்  : இயக்குநர் செல்வமணி நூலுரை : முனைவர் முகிலை இராசபாண்டியன் ஏற்புரை :  பட்டு இளங்கதிர் தொடர்பிற்கு  : சந்திரன் 97 900 100 94