இங்கிலாந்தில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு

திருக்குறளுக்குப் பன்னாட்டு ஏற்பு           இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு     இங்கிலாந்து நாட்டின்  (இ)லிவர்பூல்  பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டுப் புகழ் பெற்ற ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகத்தில்(Liverpool Hope University) அடுத்த ஆண்டு (2018) ஆனி 13, 14, & 15 , 2049 / 27,28,29-06.2018  ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.    நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு (இ)லிவர்பூலில்  நடை பெறுகின்றது.   தமிழக எல்லைகளுக்கு…

நாட்டுப்பாடல்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம்

இந்திய மொழிகளில் ஓலைச்சுவடிகளிலும் பிற எழுத்துப்படிகளிலும் கிடைக்கக்கூடிய   நாட்டுப்பாடல்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம்   பங்குனி 06, – 08, 2047 / மார்ச்சு 19-21, 2016 , சென்னை   அன்புடன் ஆசியவியல் நிறுவனம், சென்னை கையெழுத்துப் படிகளுக்கான தேசியப் பரப்பகம், புதுதில்லி