தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம் கூட்ட இணைப்பு  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 மாசி 25, 2056  ஞாயிறு 09.03.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்  வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்…

மலர்க்கொடிஅன்னையின்‌ மலரடிபோற்றி!

மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி! யார்‌அர செனினும்‌ தமிழ்க்குக்‌ கேடெனில்‌ போர்முர சார்த்த வீறுடை மறவர்‌ இலக்குவனாரின்‌ இனிய துணையாய்‌ செருக்களம்‌ நோக்கிச்‌ செல்கென விடுத்த தருக்குடை மறத்தி;தமிழ்நலன்‌ காக்கும்‌ விருப்புடன்‌ துணைவர்‌ சிறைக்களம்‌ புகினும்‌ பொறுப்புடன்‌ மக்கள்‌ சுற்றம்‌ காத்திடும்‌ பெருந்துணை நல்லாள்‌; இல்லம்‌ ஏகிய மறைமலை அடிகளும்‌ திருக்குறளாரும்‌ முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. அவர்களும்‌ வள்ளுவர்‌ காட்டிய வாழ்க்கைத்‌ துணையாய்‌ விருந்து பேணிடும்‌ குறள்நெறிச்‌ செம்மல்‌ என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்‌; கலக்கம்‌ நீக்கிக்‌ கனிவைப்‌ பொழிந்து இலக்குவர்‌ போற்றிய இனிய…

“இலக்குவனார்” நூலாய்வு – த.கு.திவாகரன்

பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணையவழிக் கூட்ட எண் 60 ஆவணி 22, 2054 / 08.09.23 வெள்ளிக்கிழமைமாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நூலாய்வுநூல்: மறைமலை இலக்குவனார் எழுதியஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில்“இலக்குவனார்“அறிமுகவுரை:அரிமா முனைவர் த.கு.திவாகரன் இணைப்பு எண்: 82311400757கடவுச்சொல்: PERIYAR

புதுமை இலக்கியத்தென்றல், இலக்குவனார் நினைவரங்கம்

புதுமை இலக்கியத் தென்றல் தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 18  , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: அரிமா தா.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம் நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா

இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

தேசிய மரபு அறக்கட்டளைசெந்தமிழ்ச்சுடர் சி.இலக்குவனார்50 ஆம் ஆண்டு நினைவுநாள்பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் சிறப்புரைமுனைவர் மறைமலை இலக்குவனார் – காலமெல்லாம் தமிழ்ப்பணியில் சி.இலக்குவனார்நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00- 7.00அணுக்க இணைவு எண் 883 2405 9158கடவுச்சொல் PUDUVAI88 பா.வே.பாண்டியன்ஒருங்கிணைப்பாளர்

புரட்சி விதைகளை விதைத்தாரே இலக்குவனார்

புரட்சி விதைகளை விதைத்தாரே! தத்தனா தானனத் …… தனதான                              தத்தனா தானனத் …… தனதான ……… பாடல் ……… வற்றிடா நீர்வளச் சிறப்போடு உற்றசீர் வாய்மேடு–தலம்வாழ்ந்த சிங்கார வேலர் இரத்தினத்தாச்சி செய்தவப் பயனென உதித்தாரே ஒப்பிலாப் போர்க்குண மறத்தோடு முத்தமிழ் காத்திடப் பிறந்தாரே வளைந்திடாத்  துணிவுக்கு உருவாக வையகம் போற்றிய இலக்குவரே! தத்தன தனதன தத்தன தனதன                              தத்தன தனதன …… தனதான முற்றிய  புலவரின்  உற்றநல்  துணையொடு நற்றமி   ழறிவினை –உளமாரப் பெற்றபின்   இளையவர்  கற்றிடும் வகையினில்…

வெற்றிச்சிங்கம் இலக்குவர்- மறைமலை இலக்குவனார்

வெற்றிச்சிங்கம் இலக்குவர் தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன …… தனதான சட்டத்துறை நீதித் துறை பொறியியல் நுட்பத்துறை ஆட்சித்துறை அறிவியல் ஒட்பம் பல தேர்ந்திடும் மருத்துவம் எனவோதும் புத்தம்புது கல்வித்துறைகளில் தித்தித்திடும் தமிழ்மொழி இடம்பெற நித்தம் வற் புறுத்திநம் அரசுடன் –போராடி பக்தவத்சலரது ஆட்சியில் மக்கள்திரள் தெருவினில் கூட்டியே தெள்ளத்தெளி தமிழில் பரப்புரை – செய்தாரே உச்சிக்கதிர் வெப்பச் சருகென மக்கள்நலன் கெட்டுத் தொலைந்திட ஒற்றைத்தனி மொழியா என இவர் —- கிளர்ந்தாரே விட்டுக் கொடுத்திடின் நாம்…

மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – மறைமலை இலக்குவனார்

மாசி 20,2050  திங்கள்  4.03.2019  மாலை 5.00-6.30 வள்ளலார் அரங்கம், புதுவை மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும்  – சிறப்புரை:  நிறைமொழி மாந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார்

இனமானப் பேராசிரியர் வாழியவே!

இனமானப் பேராசிரியர் வாழியவே!   பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா  வழியில் அயரா உழைப்பினர் கலைஞர்  போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித் தூய்மை  துணிவு நேர்மை  துலங்கித் தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும் பேராசிரியப் பெருந்தகை வாழ்க! உறவெலாம்  சிறக்க  கிளைஞர் தழைக்க குடிவழி  ஓங்குக    உயர்வுடன்  பொலிக நலமிகு வாழ்வும்…

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை! – மறைமலை இலக்குவனார்

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை! ‘உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு’ என்னும் பெருமையைப் பெற்றது நம் நாடு. இங்கே பல்வேறு கட்சிகள் இயங்கிவருகின்றன. புதிது புதிதாக உருவாகியும் வருகின்றன. மக்கள்நலன் என்னும் குறிக்கோளை அடைவதற்கு அவை திட்டமிடுகின்றன. அவை மேற்கொள்ளும் வழிகள்தான் வேறுபட்டவை. மக்கள் நலனுக்காக உழைக்கப் பாடுபடும் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கவேண்டிய தேவை இல்லை. கருத்து மாறுபடலாம்; ஆனால் பகைமை கொள்ளக் காரணமே இல்லை. புதுதில்லியில் ஏதேனும் ஒரு விழா என்றால் அனைத்துக் கட்சியினரைய்ம் ஒன்றாகக் காணலாம். விடுதலை நாள்…

1 2 4