பயிற்சிக்காலம் : மாசி 29 , 30 / மார்ச்சு 12 , 13 சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் . பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் . இப் பயிற்சியில் * இயற்கை வழி வேளாண்மை, இடுபொருள் செய்முறைப் பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் , கால் நடை  பேணுகை, சிறுதானியப் பயிர்ச்சாகுபடி ,  மரபு மருத்துவம்,  மரபு…