108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்: “இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்: சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ இந்துக்களையா….? அதே சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….? அல்லது இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….? மேற்கண்ட இவை எதையுமே எப்போதும்…
