உலகத் தமிழ்ச் சங்கம்

பன்னாட்டுக் கருத்தரங்கம் 

  உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில்

‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’

என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . 
பதிவுப்படிவம்
https://tinyurl.com/2w8aw8a9
இணைப்பு
https://tinyurl.com/25u64t9y
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!