சார்சாவில்

மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி

ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட

‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல்

வெளியீட்டு விழா

நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை

இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா

தலைமை:

முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப்

பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய்

முன்னிலை:

முனைவர் ஆ. முகம்மது முகைதீன்

நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை, துபாய்

நூல் வெளியிட்டுச் சிறப்புரை:

முனைவர் பேரா. பீ. மு. மன்சூர்

முன்னாள் துணை முதல்வர்,

சமால் முகம்மது கல்லூரி

திருச்சி

வாழ்த்துரை :

இளையான்குடி அபுதாகிர்

மேலாண்மை இயக்குநர், அல் (இ)ரீம் குழுமம், துபாய்

சசி. எசு. குமார்

எழுத்தாளர், நாடக, குறும்பட இயக்குநர், துபாய் 

வழுத்தூர் சா. முகையதீன் பாட்சா, துபாய்

மௌலவி சுபையிர் அஃகில் முகம்மது

ஊடகவியலாளர், செம்மொழி பண்பலை, இலங்கை

கவிஞர் மதுக்கூர் இதாயத்துல்லா

இராசல் கைமா

இலக்கிய ஆர்வலர்கள்

ஏற்புரை :

திரு. இசுமாயில் மேலடி, நூலாசிரியர், துபாய்

தொடர்புக்கு :

முதுவை இதாயத்து

+971 50 51 96 433