காவித் துணிவேண்டா – பாரதியார் இலக்குவனார் திருவள்ளுவன் 07 August 2016 No Comment காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார் Topics: அறிக்கை Tags: காவித் துணிவேண்டா, சதுமறைகளில்லை, சி.சுப்பிரமணிய பாரதியார், பாரதியார் Related Posts அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 பாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்! தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்! ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply