முத்திரை-உலகத்திருக்குறள்பேரவை : muthirai_ulagathirukkuralperavai

 <utpkaanchi@gmail.com>

அன்புடையீர் வணக்கம்

வாழிய நலத்துடன்

உலகத் திருக்குறள் பேரவை 
•காஞ்சிபுரம் மாவட்டம்• 
9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்

பொது:

1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல்
2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான்

கல்லூரி மாணவர்க்கு:

1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு
2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள
3) புதுக்கவிதைத் தலைப்பு – செந்தமிழில் விளைந்த செப்பரும் முப்பால்

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு:

1) கட்டுரைத் தலைப்பு – வள்ளுவரே வாழ்வியல் ஆசான்
2) மரபுக் கவிதைத் தலைப்பு – அமிழ்தினும் இனியது திருக்குறள்
3) புதுக்கவிதைத் தலைப்பு – முப்பாலுக்கு இணையாய் எப்பாலும் இல்லை

திருக்குறள் தொடர்புடைய சிறந்த நூல்கள்: (இருபடிகள் அனுப்புக)

1) கட்டுரை
2) மரபுக்கவிதை
3) புதுக்கவிதை

ஒவ்வொரு தலைப்புக்கும் 
முதல் பரிசு உரூ.3000 – சான்றிதழ்
இரண்டாம் பரிசு உரூ.2000 – சான்றிதழ்
மூன்றாம் பரிசு உரூ.1000 – சான்றிதழ்

கட்டுரைகள் ஏ4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், கவிதைகள் 32 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.

படைப்புகள் வந்து சேர வேண்டிய நாள் : 31.12.2015

விழாவும் பரிசளிப்பும் 31.01.2016

அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் புதுகை வெற்றிவேலன்,
தலைவர், உலகத் திருக்குறள் பேரவை காஞ்சிபுரம் மாவட்டம்,
கவியகம், 2 டாக்டர் இராதாகிருட்டிணன் சாலை,
பார்வதி நகர், பழைய பெருங்களத்தூர்,
சென்னை – 600 063.

அலை பேசி  – 9444521773, 9884941773

நன்றி

அன்புடன்

தி.ஞானபாலன்
(ஒருங்கிணைப்பு – 9283168278)