உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு

ஞாயிறு தை 08, 2049  சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி   அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773  

உலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் , பரிசுப்போட்டிகள்

  தை 22, 2049 ஞாயிறு 04.02.2018 வள்ளுவர் குருகுலம் மேனிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை 600 045 உலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் பத்தாம் ஆண்டுவிழா பரிசுப்போட்டிகள் அறிவிப்பு தொடர்பாளர் திரு பால.சீனிவாசன், வழக்குரைஞர் பேசி 93805 81129 கவிஞர் புதுகை வெற்றிவேலன் தலைவர், உலக்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரமாவட்டம் பேசி 94445 21773 விசய் மா.இராமமூர்த்தி செயலர், உலக்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரமாவட்டம்

திருக்குறள் ந.மணிமொழியன் நினைவேந்தல், மதுரை

ஐப்பசி 27, 2048 /திங்கள்/ 13.11.2017/மாலை 5.00     உலகத்திருக்குறள் பேரவை, தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம் தரவு:  கவிஞர் இரா.இரவி

காஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்

 <utpkaanchi@gmail.com> அன்புடையீர் வணக்கம் வாழிய நலத்துடன் உலகத் திருக்குறள் பேரவை  •காஞ்சிபுரம் மாவட்டம்•  9ஆம் ஆண்டு விழா -போட்டிகள் பொது: 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி மாணவர்க்கு: 1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு 2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள 3) புதுக்கவிதைத் தலைப்பு –…