தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00

மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி

திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World)

தொடக்கவுரை :

 பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

ஆய்வுரைஞர்கள்:

பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு

நீதிபதி ஆர், மகாதேவன்

முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி ,

முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர்

முனைவர் மூ. இராசாராம்

பேராசிரியர் சோ.ந. கந்தசாமி,

பேராசிரியர் க. செல்லப்பன்,

பேராசிரியர் ப. மருதநாயகம்,

பேராசிரியர் சான் சாமுவேல்,

பேராசிரியர் வெ. முருகன்,

பேராசிரியர் செய பிரகாசு  நாராயணன் 

நிறைவுரை: பேராசிரியர் பொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

குறிப்பு:  வரும் செட்டம்பர் மாதம் தில்லியிலுள்ள யுனெசுகோ கலையரங்கில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து நான்காவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு பாரீசிலுள்ள யுனெசுகோள தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த ஆண்டு ஆகட்டு மாதம் நடைபெறவுள்ளது.