கார்த்திகை 25, 2051 வியாழக்கிழமை 10.12.2020

காலை 10.00 முதல் மாலை 4.15 வரை

தலைநகர்த் தமிழ்ச்சங்கக் கூட்ட அரங்கம், வண்டலூர்

திருக்குறளை இழிவுபடுத்திய தினமணி நாளிதழுக்கு

மறுப்புரைத்துக் கண்டனக் கூட்டம்

தலைமை: திரு த.ப.சி.குமரன்

முன்னிலை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி

நோக்கவுரை: ஆ.நெடுஞ்சேரலாதன்

தொடக்கவுரை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

மறுப்புரைகள்

நிறைவுரை: பழ.நெடுமாறன்

திருக்குறள் பாதுகாப்புக் குழு, சென்னை 600 049