கார்த்திகை 20 & 21 . 2048  / புதன் & வியாழன்

6 & 7 .12.2017

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,  

புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு

 

மாநாட்டின் ஒரு பகுதியாகச் சீவகுமாரனின் 10 நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பெற்று அவற்றின் அதன் மீது கலந்துரையாடலும் நிகழும்.

ஈரோடு கலை- அறிவியல் கல்லூரியினர் தங்குமிட வசதியையும் செய்து தருகின்றார்கள்.

கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும்,

பார்வையாளர்கள் ஆகவும் – பங்களிப்புச் செய்பவர்களாகவும்.

அன்புடன்

வி. சீவகுமாரன், தென்மார்க்கு

jeevakumaran5@gmail.com

www.jeevakumaran.com

https://www.facebook.com/jeeva.kumaran.18

[V. Jeevakuamaran, Havevang 28, 2 TV. 4300 Holbæk, Denmark]

tlf.: 0045 – 59 46 45 47

      0045 – 28 77 45 47