சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ் மொழித்துறை
மெரினா வளாகம்சென்னை – 600 005.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
200 –ஆம்   ஆண்டு விழா
நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி

இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம்.

வரவேற்புரை:
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை.

தலைமை :
பேராசிரியர்  இரா. தாண்டவன் அவர்கள்
மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்.

சிறப்புரை :
திருமிகு கே. வைத்தியநாதன் அவர்கள்
ஆசிரியர் – தினமணி
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

நன்றியுரை:
முனைவர் அ. பாலு, இணைப்பேராசிரியர், தமிழ் மொழித்துறை,

.உணவு இடைவேளை – 1.30 – 2.30

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களைப் பற்றிய கருத்தரங்கம்
நேரம்: பிற்பகல் – 2.30 மணி

வரவேற்புரை:
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை.

கருத்தரங்கத் தலைமை

முனைவர்  ய. மணிகண்டன்
உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை,

கட்டுரையாளரும்    பொருளும்
முனைவர் வ. இரகுராமன்  –  ‘பாடம்சொல்லும் திறம்
உதவிப்பேராசிரியர், திருக்குறள் ஆய்வுப் பகுதி, தமிழ் இலக்கியத்துறை,

முனைவர்  வாணி அறிவாளன்  –  ‘படைப்பிலக்கியப் பணி
உதவிப் பேராசிரியர், தமிழ் மொழித்துறை

முனைவர்  வே. நிர்மலர் செல்வி  –  ‘வாழ்க்கை வரலாறு
உதவிப் பேராசிரியர், தமிழ் மொழித்துறை

நன்றியுரை:
முனைவர் அ. பாலு, இணைப்பேராசிரியர் , தமிழ் மொழித்துறை,

அருந்தமிழ் பருக அனைவரும் வருக!!
அழைத்து மகிழும்: பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் & மாணவர்கள்

 தமிழ் மொழித்துறை

meenakshisundarampillai_200_invitation01_Page_1

 

meenakshisundarampillai_200_invitation01_Page_2