முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21 இலக்குவனார் திருவள்ளுவன் 02 August 2021 No Comment (தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை : இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்: திருமிகு பா. ஆனந்து, தலைமையாசிரியர், மு.மு.மே.பள்ளி, திருநகர் முனைவர் இரேவதி இராகவன் புலவர் ச.ந. இளங்குமரன் முனைவர் மு.இளங்கோவன் திருவாட்டி சீதா இராமச்சந்திரன் திருமிகு செயக்கொடி, ஆசிரியர் (ஓய்வு), மு.மு.மேனிலைப்பள்ளி. திருமிகு பி.பாண்டியன் திருமிகு பொன். மனோகரன் முனைவர் கரு.முருகேசன் சிறப்பு நினைவுரை : முனைவர் ச.சு. இராமர் இளங்கோ நிறைவு நினைவுரை: கவிஞர் முனைவர் பொன்னவைக்கோ குடும்பத்தினர் பகிர்வுரை : இளங்கோ இளங்குமரன் Topics: அழைப்பிதழ், இலக்குவனார் திருவள்ளுவன், செய்திகள், தமிழறிஞர்கள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, தமிழ்க்காப்புக்கழகம், திருநகர், தோழர் தியாகு, நினைவேந்தல், புலவர் ச.ந.இளங்குமரன், மறைமலை இலக்குவனார், மு.மு.மேனிலைப்பள்ளி, முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் மு.இளங்கோவன் Related Posts நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! : இலக்குவனார்திருவள்ளுவன் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் : இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி நோய்கள் 1196-1200 : இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி நோய்கள் 1191-1195 : இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி நோய்கள் 1186-1190 : இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply