இளங்குமரனார்க்கு இணையவழியில் புகழ் வணக்கம் – 08.08.21 காலை 10.00
அன்புடையீர், வணக்கம். தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர். அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு– கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்க்காப்புக் கழகம்
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை : இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…
வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் !
உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம்! இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள்! தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம்! 1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு! இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து…
இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்
பங்குனி 10, 2050 ஞாயிற்றுக்கிழமை 24.3.2019 மாலை 4:30 மணி இடம்: ஆவடி பெரியார் மாளிகை இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல் தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) முன்னிலை: க.இளவரசு (செயலாளர்), ஏழுமலை (துணைத் தலைவர்), உடுமலை வடிவேல் (அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (இளைஞரணித் தலைவர்), க.கலைமணி (இளைஞரணிச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) நன்றியுரை: வை.கலையரசன் ஏற்பாடு: ஆவடி மாவட்டம்.
பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
மாசி 18, 2050 சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக), தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன்…
தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும் – ஒளிப்படங்கள்
ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 11.00 அன்று நிகழ்ந்த திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும் -நிகழ்வுப் படங்கள்
தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை
மார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080 தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606
திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்
ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 11.00 இந்திய அலுவலர்கள் சங்க அரங்கம், இராயப்பேட்டை திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்
கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல், வண்ணாரப்பேட்டை,சென்னை
புரட்டாசி 14, 2049/ஞாயிறு/ 30.09.2018 மாலை 6.00 வெற்றி திருமண மாளிகை, குறுக்குச் சாலை புது வண்ணை,சென்னை 81 முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல் படத்திறப்பு: பழ.நெடுமாறன் கி.த.ப.குடும்பத்தினர் 7502489272, 6382280116,9941112212,8667661234
எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை
புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30 அண்ணா பொதுநல மன்றம் 108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26 எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தலும் படத்திறப்பும் தமிழ் எழுத்தாளர் கழகம்
திருத்துறைப்பூண்டி இரா.பண்டரிநாதன் நினைவேந்தல்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும் திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர் திருமிகு இரா.பண்டரிநாதன் ஆடி 09, 2049 சூலை 25, 2018 அன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு ஆடி 20, 2049 ஞாயிறு ஆகத்து 05, 2018 காலை 11.00 மணிக்கு 8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி…