ஆளுமையர்உரை 103 & 104 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆடி 05, 2055 ஞாயிறு 21.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 103 & 104 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் உழைப்புச் செம்மல் இராம.குரூமூர்த்தி, பொது மேலாளர்,…
சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! >
புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ் நிறைவேறாது – இலக்குவனார் திருவள்ளுவன்
முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ்ச்சட்டம் நிறைவேறாது < https://youtu.be/g7oIcYWAHD4 >
உலகின் மிக மோசமான சட்டம் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டமே| இலக்குவனார்திருவள்ளுவன்
உலகின் மிக மோசமான சட்டம் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டமே! இலக்குவனார் திருவள்ளுவன் நேர்காணல் விசவனூர் வே.தளபதி முற்றம் இணையத் தொலைக்காட்சி < https://youtu.be/G70IRnDTWTI >
ஆளுமையர்உரை 101 & 102 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
தமிழே விழி! தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 23, 2055 ****ஞாயிற்றுக் கிழமை ****07.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கலைமாமணி ஏர்வாடி…
ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம்-23.06.2024 காலை 10.00
தமிழே விழி! தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰௧ – 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 09, 2055 **** 23.06.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பொதுமை…
தமிழ்நாட்டு மக்களே தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி
தமிழ்நாட்டு மக்களே! தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2; இலக்குவனார் திருவள்ளுவன்
(பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½ – தொடர்ச்சி) முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2 மக்கள், மன்பதை, குடும்பம், அன்பு, விருப்பு-வெறுப்பு, நட்பு, வானகம்-வையகம், அண்டம், இயற்கை, அரசு, போர், அழுக்காறு, நன்னெறி, அறம், ஒழுக்கம், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை, பற்று, காலம், மொழி, பொருளியல், அரசியல், உறவு, வலியறிதல், பொறுமை, பணிவு, எளிய தீர்வுகள் எனப் பல பொருண்மைகளில், திருக்குறள் நூலிலும் தாவோ தே சிங்கு நூலிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகள் பலவற்றையும் எடுத்து…
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 1/2 முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார். தமிழ்-கொரிய, தமிழ்-சுமேரிய, தமிழ்-சீன பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள் பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ் ஆசிரியர்…
ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம்-09.06.2024 காலை 10.00 – தமிழ்க்காப்புக் கழகம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.( திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : வைகாசி 27, 2055 **** 09.06.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் முனைவர் வேணு புருசோத்தமன் திருக்குறள் நம்பி ச.சிரீதர்…
ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஐந்திரம் தமிழ் நூலே! தொல்காப்பியப் பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்னும் அடியில் குறிப்பிட்டுள்ள ‘ஐந்திரம்’ என்பது தமிழ் நூலே. இது குறித்த கருத்துகள் அடிப்படையில் இக்கட்டுரையைக் காண்போம். இலக்கணம் அறியார் இலக்கண நூலை எங்ஙனம் எழுதியிருப்பர்? ஐந்திரம் என்பதைச் சமற்கிருத நூலாகச் சிலர் திரித்துக் கூறுகின்றனர். அதை நம்பும் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால்…
தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி
(தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு- தொடர்ச்சி) சியான் நிகழ்ச்சி புரட்சியாளர்கள் – பொதுமையரானாலும் மற்றவர் ஆனாலும் – கடைப்பிடிக்கும் ‘ஒற்றுமை முன்னணி’ என்ற உத்தி பகடிக்குரிய ஒன்றன்று. ஒற்றுமை (ஐக்கிய) முன்னணி என்பதெல்லாம் போருக்கு மட்டுந்தான், அது அரசியலுக்குப் பொருந்தாது என்பதும் சரியான பார்வையன்று. அரசியல் என்பது குருதி சிந்தாப் போர்! போர் என்பது குருதி சிந்தும் அரசியல்! அரசியலின் நீட்சியே போர்! இருப்பினும் ஒற்றுமை முன்னணி (ஐக்கிய முன்னணி) என்ற பேச்சுக்கே உள்நோக்கம் கற்பிக்கிறார் அன்பர் மருது. ”தேர்தல் நெருங்கினாலே…