சொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்
தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை சொற்பொழிவு – 47 ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார் பங்குனி 29, 2050 வெள்ளிக்கிழமை 12.04.2019 மாலை 4.30 தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கம் அன்புடன்,இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்சென்னை – 600 025.தொ.பே: 2220 9400 மின் முகவரி: tva@tn.gov.in அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org
சிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி
சித்திரை 01, 2050 ஞாயிறு 14.04.2019 மாலை 5.00 கவிக்கோ மன்றம் எண் 6, இரண்டாவது முதன்மைச் சாலை ந.மே.அ. குடியிருப்பு(சி.ஐ.டி. காலனி) மயிலாப்பூர், சென்னை 600004 யாவரும்கவிவழங்கலாம்! புகழ்மலர்சூட்டலாம்! ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் மறைமலை இலக்குவனார் – 94454 07120 சிலம்பு நம்பி இளவரச அமிழ்தன் – 98410 64941
தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்
பங்குனி 24, 2050 ஞாயிறு 07.04.2019 மாலை 4.00 – இரவு 8.00 அன்சாரி மாளிகை, பம்மல் முதன்மைச்சாலை, பம்மல் சென்னை 75 தமிழ்வழியில் படித்தவனுக்கு வேலை கொடு! தமிழ்வழியில் கல்வி கொடு! தமிழர் தேசிய முன்னணியின் 6ஆவது மாநாடு கா.பா.பன்னீர்செல்வம், தலைவர் முனைவர் இளமாறன் – தணிகை மைந்தன் – புலவர் இளஞ்செழியன் – அறிஞர் அரு.கோ – சிவ.செந்தமிழ்வாணன் – பட்டுக்கோட்டை சி.இராமசாமி – சுந்ரமூர்த்தி – தஞ்சை பனசை அரங்கன் – மறை தி.தாயுமானவன் – இலக்குவனார் திருவள்ளுவன் – அ.பத்மநாபன் – புலவர் வெற்றிச்செழியன் – கரு .அண்ணாமலை – திருத்தணிப்புலவர் குறளன்பன் – ஆவடி நாகராசன் –…
குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை
சுவிட்சர்லாந்து சண்தவராசாவின் இரு நூல் வெளியீட் டுவிழா, சென்னை
செம்மொழி விருதுக் குழுவை நீக்கக் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை
சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும் தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா? செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா? புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு! சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக்…
புதுமை இலக்கியத் தென்றல் 788ஆம் நிகழ்ச்சி
பங்குனி 18, 2050 திங்கட்கிழமை 1.4.2019 மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 788ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: அமுதரசன் சிறப்புரை: சரவணா இராசேந்திரன் தலைப்பு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?
இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48
பங்குனி 16, 2050 சனி 30.03.2019 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 585 இராமாயணத்தில் ஒரு நெருடல் சிறப்புரை: அம்பத்தூர் திரு தேவராச சாமிகள் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 48 கவிதை கடந்து வந்த பாதை சிறப்புரை: கவிஞர் நீரை அத்திப்பூ
தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா
தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில் தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019 காலை 10.00 முதல் 11.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர் தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன் முன்னிலை: இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்) சிறப்பு விருந்தினர்: இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்) நினைவுரை: சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி நாராயண(ப் பிள்ளை): அருண் வாசுதேவு…
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ [32 ஆம் பேரவைத்தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா] ஆனி – 19-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 4 – 7, 2019 மையக் கருத்து: கீழடி நம் தாய்மடி விவரங்களுக்கு : icsts10.org / www.iatrnew.org / iatr2019@fetna.org
நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா
நாள் : பங்குனி 14, 2050 வியாழன் 28-3-2019 மாலை 6 மணி இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர் நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள் இரண்டு தொகுதி ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் வரவேற்புரை நிரலுரையாளர் : கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்: முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணை வேந்தர் நூல் பெறுபவர் :…
திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம்
பங்குனி 10, 2050 ஞாயிற்றுக்கிழமை 24.3.2019 மாலை 5.30 மணி இடம்: அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் (ஆர்க்காட்டுச் சாலை சரவணபவன் எதிரில், வடபழனி, சென்னை) பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், அனைத்துத் திருக்குறள் பேரவை, தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து – நடத்தும் – திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம் திருக்குறள் வணக்கம்: குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன் தொடக்கவுரை: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (தமிழ் எழுத்தாளர் கழகம்) அறிமுகவுரை: கவிச்சிங்கம் கண்மதியன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்) தலைமை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர்,…
