சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்

கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.

 

கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16

அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு

முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன்

தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன்

சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி

பாரதிய வித்தியாபவன்மயிலாப்பூர் 
இலக்கியவீதி  அமைப்பு 
திரு கிருட்டிணா இனிப்பகம்