உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு   32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா அன்புடையீர்  வணக்கம்.! வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத்  தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள்,…

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை

மார்கழி 15, 2049 / 30.12.2018 முற்பகல் 10.00-நண்பகல் 1.00 நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம் சென்னை பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல் அன்புடன் பச்சையப்பன் கல்லூரி, சென்னை அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்பிற்கு 90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832  

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

   மார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080  தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606  

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்

  மார்கழி 12, 2049 / 27.12.2018 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை, சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய    

14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா

மார்கழி 10, 2049 / திசம்பர்25, 2018 முதல் மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 வரை எசுஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கம்அ( 3ஆவது தளம் 1, சவகர்லால் நேரு சாலை, 100 அடி சாலை, வடபழனி, சென்னை 26 14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா இசைக்கடல் விருது பெறுநர்:திரு ஏ.கே.சி.நடராசன்   சிறப்பு நிகழ்ச்சி மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 மாலை 5.00 முதல் 7.00 வரை எசுஆர்எம் பொதுப்பள்ளி, கூடுவாஞ்சேரி இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை…

குவிகம் இல்லம்: அளவளாவல்: கிரிசா இராகவன்

   மார்கழி 08, 2049 / திசம்பர் 23, 2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017   குவிகம் இல்லம்: அளவளாவல்   கிரிசா இராகவன் தொடர்பிற்கு: 9791069435. 8939604745  

குவிகம் இல்லம்: அளவளாவல்  நாணா (எ) நாராயணன்

மார்கழி 01, 2049 ஞாயிறு 16.12.2018 காலை 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  நாணா (எ) நாராயணன் ஓவியர், எழுத்துரு உருவாக்குநர் தொடர்பிற்கு: 9791069435. 8939604745

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்

 கார்த்திகை 29, 2049, திசம்பர் 15, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம்  மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45   தலைப்பு:   எழுத்தாளர் சுசாதாவும் நானும்  சிறப்புரை:  எழுத்தாளர், நாடக அமைப்பாளர் இரகுநாதன் அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய

குவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்

கார்த்திகை 23, 2049 ஞாயிறு 09.12.2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் இதழாளர் இல்லம் அடைய

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018    விதிகள்:  1200 சொற்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப வேண்டும். போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதை இதற்கு முன் அச்சிதழிலோ இணையத்தளத்திலோ வெளியாகவில்லை என்றும் போட்டி முடிவுகள் வரும் வரை வெளியீட்டிற்காக எதற்கும் அனுப்பப் போவதில்லை என்றும் உறுதி மொழி அளித்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை சொந்தப்படைப்பு என்று மின்னஞ்சல்வழி உறுதிமொழி அனுப்ப வேண்டும். சிறுகதை பாமினி எழுத்துருவில் அல்லது சீருரு (பானிகோடு) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டும்….

புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டு

  கார்த்திகை 23  ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்   புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை

கனடாக் காவியம் – நூல் வெளியீடு

கார்த்திகை 23, 2049 / 09.12.2018 பிற்பகல் 2.00 சுகார்பரோ SCARBOROUGH கனடாக் காவியம் – நூல் வெளியீடு நூலாசிரியர்: தீவகம் வே.இராசலிங்கம்