பூமித்தாயே / உணவை மாற்று 2020, திருச்சிராப்பள்ளி
தை 16 & 17, 2047 / சனவரி 30 & 31, 2016 இயற்கை வேளாண் திருவிழா மூலிகை,விதை,சிறுதானிய உணவுக் கண்காட்சி
சீன வானொலித்தமிழ்ப்பிரிவின் 26-ஆவது கருத்தரங்கம்
தை 17, 2047 / சனவரி 31, 2016 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை சென்னை இதழியல்-தொடர்பியல்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு- புதுச்சேரி தொடர்பியல் ஆசிரியர்கள் பேரவை அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம்
இயற்கைவழி மழலையர் கல்வியகம் – கரிமா : ஆய்வுக் கருத்தரங்கம்
தை 10, 2047 / சனவரி 24, 2016 பி.ப.3.00 சென்னை
மா.பெ.பொ.கட்சியின் நாற்பெரு நிகழ்வுகள், சென்னை
தோழரீர் வணக்கம்! மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தை 09, 10, 2047 / 2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில் சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில் “சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2016” வெளியீடு தமிழ்வழிக் கல்வி – இந்தி ஆதிக்க எதிர்ப்பு, நீராண்மை – வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு, மது ஒழிப்பு மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒன்றுபட்டுப் போராடாமல் விடுதலை இல்லை. ஒன்றுபடுவோம் – போராடுவொம் – மாற்றுவோம் குடும்பத்தோடு வாருங்கள் ! திரளாக வாருங்கள்…
புதுச்சேரி: சித்தர் இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கம்
பங்குனி 5.6 & 7, 2047 / மார்ச்சு 18, 19 & 20, 2016 ஆய்வுச்சுருக்கம் அனுப்புகை இறுதி நாள்: தை 27, 2047 / பிப்பிரவரி 10, 2016
மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்
சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம் மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி, செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை. மே பதினேழு இயக்கம்
திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி
மார்கழி 22 – 24, 2046 / சனவரி 07 – 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்
பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்
மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…
ம.செந்தமிழனின் மரபுத்தொழிற் பயிற்சி அறிமுகம்
மார்கழி 10, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 4.00
மக்கள்திரள் மாநாடு, மயிலாடுதுறை
மார்கழி 18, 2046 / சனவரி 03, 2015 காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
நாகரத்தினம் கிருட்டிணாவின் புதினங்கள் : வெளியீடும் கருத்தரங்கமும்
மார்கழி 11, 2046 / திசம்பர் 27, 2015 மாலை 4.00
கோ.நம்மாழ்வார் நினைவேந்தல், எலந்தங்குடி, மயிலாடுதுறை
மார்கழி 13 & 14, 2046 / திசம்பர் 29 & 30, 2015 இயற்கை உழவர்கள் மாநாடு தமிழக இயற்கை உழவர் இயக்கம்