மா.பெ.பொ.மாநாடு01 : azhai_maa.pe.po.01

தோழரீர் வணக்கம்!
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில்

தை 09, 10, 2047 /  2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில்

சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில்

“சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2016” வெளியீடு

தமிழ்வழிக் கல்வி – இந்தி ஆதிக்க எதிர்ப்பு,
நீராண்மை – வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு,
மது ஒழிப்பு மாநாடு

ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஒன்றுபட்டுப் போராடாமல் விடுதலை இல்லை.
ஒன்றுபடுவோம் – போராடுவொம் – மாற்றுவோம்
குடும்பத்தோடு வாருங்கள் !
திரளாக வாருங்கள் !

மா.பெ.பொ.மாநாடு02 : azhai_maa.pe.po.02 மா.பெ.பொ.மாநாடு03 : azhai_maa.pe.po.03 மா.பெ.பொ.மாநாடு04 : azhai_maa.pe.po.04 மா.பெ.பொ.மாநாடு05 : azhai_maa.pe.po.05