நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்கள்- ப. மருதநாயகம்
பாரிமகளிர் இரங்கற்பாவும் வீரயுக இலக்கியமும் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பெண்ணியக்கவிஞர்கள்! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69 இன் தொடர்ச்சி)
சமற்கிருத இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் ஏற்பும் தாக்கமும்-ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 21/ 69 இன் தொடர்ச்சி)
பாரதி, கீதையை உயர்த்திக் கூறும் அவலம்- ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69 இன் தொடர்ச்சி)
பாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69 இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69 தேவநேயப் பாவாணர்: சொல்லாய்வும் சொல்லாடலும் (2017) தமிழின் தொன்மை, தனித்தன்மை, மூல மொழியாகும் தாய்மை, பிற மொழிகள் கடன்பெற்ற சொல்வளம் முதலியவற்றை பாவாணர் வாழ்ந்த காலத்துப் புறப்பகைவர்களும் அகப்பகைவர்களும் எள்ளி நகையாடினர். ஆனால், இன்றைக்கு உலக அறிஞர்கள் அவற்றை ஏற்றுப் போற்றுகின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் பேரா.ப.மருதநாயகம், கடந்த முப்பது ஆண்டுகளாக மேலைநாட்டு மொழியியல் அறிஞர்களால் ஆய்வு மேற்கொண்டு ஏற்கப்பெற்ற…
கவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 18/ 69 இன் தொடர்ச்சி)
பெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 17/ 69 இன் தொடர்ச்சி)
திருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 16/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 15/ 69 இன் தொடர்ச்சி)
உலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 14/ 69 இன் தொடர்ச்சி)
அறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 13/ 69 இன் தொடர்ச்சி)