இராசேசுவரி தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்விருக்கை – நிகழ்வெண் 1

முனைவர் திருமதி இராசேசுவரி தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்விருக்கை தை 06, 2054 / 20.01.2023 வெள்ளி மாலை மதுரை  நேரம் 4.30 நிகழ்வெண் 1 தலைப்பு:  மொழிபெயர்ப்பு அனுபவங்கள் ஆளுமையர்:  மொழி பெயர்ப்பாளர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன் இணைப்பு : Join Zoom Meetinghttps://us05web.zoom.us/j/7863805032?pwd=VldGSXc2QmJNTG4rSXFPdEMxN2NSZz09அடையாள எண் : Meeting ID: 786 380 5032கடவுச்சொல் : Passcode: yTFm9q

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல் – 316

தை 06, 2054  / சனவரி 20, வெள்ளிக்கிழமை… இந்திய நேரம் மாலை 8:00 மணி.. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்  திசைக்கூடல் – 316 இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில்  தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான  “அறியப்பட வேண்டிய தமிழகம்”  நூல் திறனாய்வு – கலந்துரையாடல் நூல் திறனாய்வாளர்: திரு. இரா. முத்து கணேசு  முதுகலை வேதியியல் ஆசிரியர் நாடார் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி “அறியப்பட வேண்டிய தமிழகம்” –  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து…

மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம்

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (திருவள்ளுவர், திருக்குறள் 268) மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம் தை 08, 2054 ஞாயிறு 22.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் புகழ் போற்றுநர் : வழ.பால சீனிவாசன் முனைவர் தமிழ் வேலு மும்பை இசைக்கலைஞர் இராணிசித்திரா மாணவர் தமிழ் கார்த்தி…

பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவை கருஞ்சட்டைப் பதிப்பகம் பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா தை 02, 2054 / 16-01-2023 திங்கள்கிழமை காலை 11 மணி நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சி, சிற்றரங்கம்.தலைமை: பெல் கு.இராசன் சிறப்புரை சுப.வீரபாண்டியன் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சி    தோழமையுடன்சுப.வீரபாண்டியன்

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032) தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம் தமிழே விழி !                                                                                                தமிழா விழி  ! இணைய உரையரங்கம்: மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் தாமரை முனைவர் இராச.கலைவாணி உரைச்சுடர் செல்வி ந.காருண்யா…

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா, எழும்பூர், சென்னை

நாள் : மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை இடம் : இரமதா ஓட்டல், எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 600008 உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம் இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம் முதலாவது உதய காண்டம் முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு…

உலகத்தமிழ்ச்சங்கம், நூல் அரங்கேற்றம்

நூல்கள் அரங்கேற்றம் மார்கழி 14, 2053 – 29.12.2022 வியாழன் முற்பகல் 10.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கவிஞர் ச.கசேந்திரன், கவிஞர் பொன்.சந்திரன், எழுத்தாளர் கா.புவனேசுவரி, எழுத்தாளர் சோ.பரமசிவம், ஆய்வாளர் சோழ.நாகராசன் ஆகியோரின் நூல்கள் அரங்கேற்றம் மதிப்புரைகளுடன்.

தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை

நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00 இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016 திப்புசுல்தான்  சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன் சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர் வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர் ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா

மாதம்பட்டி செஞ்சோலை பண்ணை துவக்க விழா

மார்கழி 10, 2053/ 25.12.2022 ஞாயிறு காலை 9.30 – 01.30 மாதம்பட்டி செஞ்சோலை பண்ணை துவக்க விழா நம்மாழ்வார் நினைவேந்தல் இயற்கை விளைபொருட்கள் நேரடிச் சந்தை சிறப்புரை: காருண்யா நடராசன் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 31, 32 & 33:இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 31,32 & 33 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: மார்கழி 03, 2053 ஞாயிறு 18.12.2022  காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: மூத்த இதழாளர் கோவி.இலெனின், பொறுப்பாசிரியர், நக்கீரன் மூத்த இதழாளர் பொன்.தனசேகரன் கல்வி மலர் வெ.சதீசுகுமார், துணைஆசிரியர், தினமலர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                           வரவேற்புரை: மாணவர் கு.பாலாசி, அண்ணா பல்கலைக்கழகம் தலைமையுரை…

களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி:  இணைய வழிக் கூட்டம் 10/12/22

“தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!” குழுவின் இணையவழிக் கூட்டம் தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்? தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள்…