நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00

இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016

திப்புசுல்தான்  சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா

தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார்

துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன்

சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர்

வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர்

ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா