பூவுலகு நெடுஞ்செழியன் நினைவேந்தல்
மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.00 சென்னை 4 காணொளி நேர்காணல் தமிழகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுதியவருள் முதன்மையானவராக அடையாளங்காணப்படுபவர் தோழர் நெடுஞ்செழியன். தாராளமய உலகமயப் பொருளாதார மாற்றங்கள், சூழலிய நிலைமைகளில் ஏற்படுத்திய எதிர்விளைவுகளை இடதுசாரிப் பின்புலத்தில் திறனாய்ந்தவகையிலும், சூழலியல் சிக்கல்களை சித்தாந்தப் பின்புலத்தில் அணுகியவகையிலும் இன்றளவிலும் அவரது சிந்தனைகள் மீள் வாசிப்பு கோருபவகையாகவே உள்ளன. அவ்வகையில் பசுமை இலக்கியத்திலும் சூழலியல் அமைப்புகளுக்கும் தோழரின் சிந்தாந்த/நடைமுறை பங்களிப்புகளை நினைவுகூர்வது அவரது நினைவு நாளில் அவருக்குச்…
த.நந்திவர்மனின் எழில்பூக்கள்: நூல், குறுந்தகடு வெளியீடு
மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.30 சென்னை 6 ஔவை நடராசன் திருப்பூர் கிருட்டிணன் இசையமைப்பாளர் உதயன் காந்தளகம்
இயற்கைப் பயிருக்கான ஆர்ப்பாட்டம், சென்னை
மாசி 15, 2047 / பிப்.27, 2016 பிற்பகல் 3.00 இளைஞர்களின் எழுச்சித் தமிழகம்
தமிழர் தற்காப்புப் பயிற்சி, சிதம்பரம்
ஆசிரியர் : எல்லாளன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா,காரைக்குடி
மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 தமிழ்த்தேச மக்கள் கட்சி
கரூரில் தமிழ் ஓகப்பயிற்சி
மாசி 16, 2047 / பிப்.28, 2016 காலை 7.00 பயிற்சி : அசித்தர்
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் – ஏழு தமிழர் விடுதலைப் பொதுக்கூட்டம்
மாசி 15, 2047 / பிப்.27, 2016 அம்பத்தூர், சென்னை
பல்துறை நோக்கில் முத்தொள்ளாயிரம் – கருத்தரங்கம்
மாசி 14, 2047 / பிப்.26, 2016 காலை 10.00 தாகூர்கலைக்கல்லூரி புதுச்சேரி
வன்னிமயில் 2016, பிரான்சு
மாசி 08, 09 & 16, 2047 / பிப். 20, 21 & 28, 2016 : 08.30 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப்பெண்கள்அமைப்பு
பல்சுவைக்கலைமாலை 2016 – பெர்கெயிம், செருமனி
மாசி 16, 2047 / பிப்.28, 2016 தமிழர் பண்பாட்டு ஒன்றியம்
சென்னைப்பல்கலைக்கழகம் – சுந்தர ஆவுடையப்பன் பொழிவு
கந்தையா-செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 பொழிஞர் : முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
திருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி
நண்பர்களே! வணக்கம். மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு. திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது. தலைமை: திருக்குறள் சு முருகானந்தம் முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன். சிறப்புரை : இ.சூசை தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர் தலைப்பு : நவில்தோறும் நூல்நயம் வரவேற்பு: இரா…
