ஏறுதழுவுதல் தடைநீக்கத் தப்பாட்டப் பேரணி
மார்கழி 18, 2047 / சனவரி 03, 2016
பிரான்சு கலைஞர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும்
மார்கழி 18, 2047 / சனவரி 03, 2016
மக்கள் கலைஇலக்கிய விழா, ஏர்வாடி, சேலம்
நடிப்பு : கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம் – பயிலரங்கு நாள் : மார்கழி 02, 2047 / 02-01-2016– காலை மணி -9-00 இடம் -குட்டப்பட்டி -சேலம் -மாவட்டம் முனைவர் -மு .ராமசாமி முனைவர்- சே.இரவீந்திரன் இரவிச்சந்திரன் அரவிந்தன் அசுவகோசு வெளிரங்கராசன் தவசி சுப்ரு வாத்தியார் வடிவேல் வாத்தியார் முன் பதிவு செய்து கொள்க . தொடர்புக்கு மு. அரிகிருட்டிணன் 09894605371 [பெரிதாகக் காணப் படத்தின்மேல் அழுத்தவும்]
பதிப்பாளர்களின் 2016 கொண்டாட்டம்
புத்தகக்காட்சி, சங்கராபுரம்
மார்கழி 14 & 15, 2046 – திசம்பர் 30 & 31, 2015
இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு
மார்கழி 05, 2046 / திசம்பர் 21, 2015 நண்பகல் 2.00 சல்லிக்கட்டு, தமிழ்ப்பண்பாடு தொடர்பில் இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு கி.வீரலக்குமி, தமிழர் முன்னேற்றப்படை
காஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்
<utpkaanchi@gmail.com> அன்புடையீர் வணக்கம் வாழிய நலத்துடன் உலகத் திருக்குறள் பேரவை •காஞ்சிபுரம் மாவட்டம்• 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள் பொது: 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி மாணவர்க்கு: 1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு 2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள 3) புதுக்கவிதைத் தலைப்பு –…
1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு
மார்கழி 25, 2046 / சனவரி 10, 2015 காலை 10.00, சென்னை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளூர்)
ம.செந்தமிழனின் மரபுத்தொழிற் பயிற்சி அறிமுகம்
மார்கழி 10, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 4.00
மக்கள்திரள் மாநாடு, மயிலாடுதுறை
மார்கழி 18, 2046 / சனவரி 03, 2015 காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
வீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்
தை 02, 2047 / சனவரி 16, 2016 உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் நமது தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது” என கூறி…
இலக்கு – ஆண்டு நிறைவு
மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம். இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. இது – * இளைஞர்களுக்கான இலக்கியப் பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை… 2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…
